Mnadu News

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழில் நுட்பம் முக்கியம்: பிரதமர் மோடி உரை.

தேசிய தொழில்நுட்ப தினம் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியுள்ள பிரதமர் மோடி, வரும் 2047- ஆம் ஆண்டுக்கான ஒரு குறிப்பிட்ட இலக்குகளை நாம் கொண்டிருக்கிறோம். நமது நாட்டை நாம் வளர்ச்சி அடைந்த நாடாகவும், சுய சார்புடைய ஒன்றாகவும் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதே சமயம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி அல்லது நீடித்த வளர்ச்சி இலக்குகள் அல்லது புதிய கண்டுபிடிப்புகளுக்காக, எல்லாவற்றையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழல் அமைப்புக்கான நடைமுறையை உருவாக்குவது என ஒவ்வொரு நடவடிக்கைக்கும் தொழில் நுட்பம் முக்கியம் வாய்ந்தது என்று பேசியுள்ளார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More