Mnadu News

நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகள் திறம்பட செயல்படுவது அவசியம்.

மும்பையில் நடந்த நிதி நிலைத்தன்மை குறித்து, உலகளாவிய மாநாட்டில் உரையாற்றி உள்ள ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ்,நிதி நெருக்கடியிலும் வருமானத்தை பதிவு செய்ய வங்கிகள் தயாராக இருக்க வேண்டும்.அதோடு, வங்கிகள், அவசர காலங்களில் பயன்படுத்த போதுமான பணத்தை வைத்திருக்க வேண்டும்.எனெனில்,இக்கட்டான சூழ்நிலையிலும் நிதித்துறை வலுவாக இருப்பதை உறுதி செய்வதே எங்கள் கொள்கை.அதே சமயம், நாட்டின் வளர்ச்சிக்கு வங்கிகள் திறம்பட செயல்படுவது அவசியம்.அதே நேரம், இந்திய வங்கி அமைப்பு மீள்தன்மையுடன் உள்ளது.எனவே கடுமையான நெருக்கடியிலும் இந்திய வங்கிகளால் மூலதனத்தை போதுமான அளவு பராமரிக்க முடியும்.அதோடு, ரிசர்வ் வங்கி இந்திய நிதி அமைப்பின் நிலையான வளர்ச்சிக்கு தேவையான ஆதரவை வழங்குவதற்கு உறுதியாக உள்ளது. என்று பேசி உள்ளார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More