Mnadu News

நாட்டின் 80 சதவீதம் பகுதிகளில் பருவமழை தொடக்கம்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மும்பை, டெல்லி ஹரியாணா, சண்டிகரில்; பருவமழை தொடங்கியுள்ளது.இந்த பருவமழையானது இன்னும் தீவிரமடைய வாய்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.அதோடு,,வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மேற்கு கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More