Mnadu News

நாட்டில் கொரோனா பாதிப்பு 347 ஆகக் குறைந்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு 347 ஆகக் குறைந்துள்ளது. இதுவரை தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 70 ஆயிரத்து 830 ஆக உள்ளது. கொரோனா பாதித்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5ஆயிரத்து 516 ஆகக் குறைந்துள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 219.89 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 78,454 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Share this post with your friends