Mnadu News

பஞ்சாயத்துகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ 2 லட்சம் கோடியாக உயர்வு: பிரதமர் மோடி பெருமிதம்.

மத்திய பிரதேசத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய பஞ்சாயத்து ராஜ் தின விழாவில் பங்கேற்று பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.அதையடுத்து விழாவில் உரையாற்றிய பிரதமர், கடந்த 2014 ஆண்டுக்கு முன், கிராம பஞ்சாயத்துகளுக்கு 17 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே பட்ஜெடில் ஒதுக்கப்பட்டது. ஆனால் இன்று கிராம பஞ்சாயத்துகளுக்கான ஒதுக்கீடு பல மடங்கு அதாவது 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தப்பட்டுள்ளது என்று பேசினார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More