Mnadu News

பத்திரப்பதிவை ரத்து செய்யும் விகாரம்: நடைமுறைகளை வகுக்க பதிவுத்துறைக்கு ஆணை.

மோசடியாக பதிவு செய்யப்பட்ட நில விற்பனை பத்திரத்தின் பதிவை ரத்து செய்ய நடவடிக்கை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி அளிக்கும் விண்ணப்பங்களை கையாள விரிவான நடைமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் இதனை, அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப பதிவுத்துறை ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More