Mnadu News

பந்த்-க்கு அழைப்பு விடுக்கவில்லை: நீதிமன்றத்தில் அண்ணாமலை தரப்பு பதில்.

கோவையில் முழு அடைப்புக்கு தடை கோரிய வழக்கு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, கோவையில் முழு அடைப்புக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுக்கவில்லை என்றும், செய்தியாளர் சந்திப்பில் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்ததை மாநில தலைமை அங்கீகரிக்கவில்லை என்றும் அண்ணாமலை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காமல் விசாரணையை நவம்பர் மாதம் 1ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More