Mnadu News

பன்முகத்தன்மையை சிறப்பு பண்பாக கொண்டு வாழும் நாடு இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்.

சௌராஷ்டிர தமிழ் சங்கமத்தின் நிறைவு விழாவில் ஸ்ரீ சோம்நாத் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் ‘சௌராஷ்டிரா-தமிழ் சங்கம்பிரஷஸ்தி’ என்ற புத்தகத்தை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் வெளியிட்டார்.அதையடுத்து பேசியுள்ள பிரதமர் நரேந்திர மோடி,இந்தியா என்பது பன்முகத்தன்மையை சிறப்பு பண்பாக கொண்டு வாழும் நாடு ஆகும்.அதே சமயம், நாம் பன்முகத்தன்மையை வெவ்வேறு மொழிகள், பேச்சுவழக்குகள்,கலைகள் வழியாக மக்கள் கொண்டாடுகிறர்கள். நமது பன்முகத்தன்மையானது தனி மனித நம்பிக்கை முதல் ஆன்மீகம் வரை எல்லா இடங்களிலும் பரவி உள்ளது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More