பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு படை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த ரெய்டுக்கு துணையாக உள்ளூர் மற்றும் சிஆர்பிஎப் போலீசார் பாதுகாப்புக்கு சென்றனர். சோதனை குறித்த முழு விவரம் ஏதும் வெளியாகவில்லை.

ஆக்கிரமிப்பு எங்கே உள்ளது சொல்லுங்க? அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னையில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் பற்றி பேச எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி...
Read More