செல்போன் திருட்டு வழக்கில் ஜாமினில் வெளியே வந்த இருளப்பன்(20) என்ற வாலிபர் பழனி நகர காவல்நிலையத்தில் கையெழுத்து போட்டு விட்டு நடந்து சென்றபோது சரமாரியாக அரிவாளால் கை மற்றும் கால்களில் வெட்டப்பட்டு படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த இருளப்பன் பழனி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்நிலையில் வெட்டிவிட்டு தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More