பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பீகார் துணை முதல் அமைச்சர்; தேஜஸ்வி யாதவ், எதிர்க்கட்சிகள் நடத்திய கூட்டத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான தலைவர்கள் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில், பாசிச சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையாக இருக்க முடிவு செய்துள்ளோம்.அதே சமயம், மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒன்றுபட்டுள்ளோம். இது மக்களின் தேர்தல்.இந்த கூட்டத்தில் யாரும் வருத்தப்படவில்லை,கூட்டம் பலன் உள்ளதாக இருந்தது. என்று பேசியுள்ளார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More