பஞ்சாயத்து தேர்தலையொட்டி கூச் பெஹாரில் கூட்டத்தில் பேசியுள்ள மேற்குவங்க மாநில முதல் அமைச்சரும்; திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி,’பாஜக நாட்டை விற்க நினைக்கிறது. அவர்களின் இரட்டை என்ஜின்கள் விரைவில் அழிந்து விடும். மாநிலத்தின் பஞ்சாயத்துத் தேர்தலில் முதல் எஞ்சினையும், 2024 மக்களவைத் தேர்தலில் இரண்டாவது எஞ்சினையும் இழக்க நேரிடும்’.,அதோடு;, மக்களவைத் தேர்தலையொட்டி பாஜகவுக்கு எதிராக பெரிய கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அது விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More