Mnadu News

பிப்ரவரி மாதம் 1ஆம் தேதிமாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை.

தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி மாமல்லபுரத்தில் சர்வதேச ஜி20 மாநாடு கூட்டம் நடைபெறுகிறது.மாநாட்டிற்கு அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் வர இருப்பதால் பாதுகாப்பு நலன் கருதி, பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி மாமல்லபுரத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Share this post with your friends