Mnadu News

பிரச்சனைகளுக்கு காங்கிரசும் பாஜகவும்தான் காரணம்: தெலுங்கானா மாநில அமைச்சர் கேடிஆர் ராவ் குற்றம்சாட்டு.

தெலுங்கானாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அம் மாநில அமைச்சர் கேடிஆர் ராவ், தற்போதைய சூழலில் அரசியல் கட்சிகளியே ஏற்பட்டுள்ள் ஒற்றுமை அவ்வளவு முக்கியமானது அல்ல,மாறாக நாட்டில் நிலவும் பிரச்சினைகளை கூறி மக்களை ஒன்றிணைப்பதுதான் மிக முக்கியம்.அதே சமயம், இன்று நம் நாடு எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு காங்கிரஸ{ம் பாஜகவும்தான் காரணம்.எனவே, பாஜக அல்லது காங்கிரஸை தங்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்தால் நாட்டுக்கு எந்த நன்மையும் ஏற்படாது என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More