பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,எனது அறிக்கையால் யாரையாவது புண்படுத்தியிருந்தால்,தவறாகக் உயரப்பட்டு அதன் காரணமாக யாரையாவது மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருந்தால், அதற்காக நான் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளர்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More