பிரதமர் நரேந்திர மோடி நாளை 2 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் பயணம் செய்ய உள்ளார்.அங்கு, முதலீட்டு மாநாடு, வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More