Mnadu News

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் தள்ளிப்போக வாய்ப்பு: அதிகாரிகள் தகவல்.

மே மாதம் 5 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுருந்தது.அதே நேரம், மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறவுள்ளது.இந்ம சூழலில்;, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானால் அது, நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கூறினர். இந்த நிலையில,; நீட் தேர்வு முடிந்த பிறகு பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடலாமா என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 5 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுருந்த நிலையில், தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு மிரட்டல்: உள்துறை அமைச்சர் தலையிட சுப்ரியா சுலே வலியுறுத்தல்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைவராக சமீபத்தில் மீண்டும் சரத் பவார் தேர்வு செய்யப்பட்டார்.இந்தநிலையில்,...

Read More