Mnadu News

புதிய இந்தியா உருவாவதை நடுத்தர பிரிவினர உணர்த்துகின்றனர்: பிரதமர் மோடி அறிக்கை.

பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் ,,வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கான பங்களிப்பில் நடுத்தர வருவாய் பிரிவினர் முன்னணியில் உள்ளனர். புதிய இந்தியா உருவாகி வருவதை தங்களின் கடின உழைப்பு மூலம் அவர்கள் உணர்த்துகின்றனர்.அதே நேரம்,நடுத்தர வருவாய் பிரிவினரின் வாழ்க்கையை அதிகளவில் எளிதாக்க மத்திய அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More