Mnadu News

பரந்தூரில் புதிய விமானம் நிலையம் அமைப்பதற்கு வலுக்கும் தொடர் எதிர்ப்பு!

மூன்றாவது முறையாக பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரத்தில் இன்று நடைபெற்ற கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏற்கனவே கடந்த காந்தி ஜெயந்தி மற்றும் சுதந்திர தினத்தன்று ஏகனாபுரத்தில் நடைபெற்ற கிராம சபைகளில் இந்த பரந்தூர் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் இன்றைய தினம் மூன்றாவது முறையாக ஏகனாபுரம் கிராம மக்கள் ஒருமனதாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More