Mnadu News

பெங்களூருவில் ஜூலை 13,14-ஆம் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம்: சரத்பவார் அறிவிப்பு.

பீகார் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் ஜூன் 23-ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில், சிம்லாவில் 2-வது கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சிம்லாவுக்கு பதிலாக பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன் படி, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் 13,14-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More