Mnadu News

பெங்களூரு உயர்நிலை காவல் நிலையத்தில் அமித் ஷா மீது புகார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வகுப்புவாத கலவரம் வெடிக்கும்; என மத்திய உள்துறை அமைச்சர் எப்படி சொல்ல முடியும்? இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார்.இதனிடையே, ஆத்திரமூட்டும் அறிக்கைகள், பகை மற்றும் வெறுப்பு அதோடு, எதிர்க்கட்சிகளை இழிவுபடுத்தி பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் நாட்டா மற்றும் பாஜக பேரணி அமைப்பாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கிரஸ் தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, டாக்டர் பரமேஷ்வர் மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் பெங்களூரு உயர்நிலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More