Mnadu News

பேச்சில் கண்ணியம் குறையாமால் பேச வேண்டும்:இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்.

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து நட்சத்திர பிரச்சாரகர்களுக்கும், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் சுற்றிக்;கையை அனுப்பியுள்ளது. அதில் கர்நாடகா சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் பேச்சாளர்களின் பேச்சுகள் தரம் தாழந்துள்ளது.இந்த போக்கை எக் காரணத்தைக் கொண்டும் ஏற்க்க முடியாது. எனவே இனி வரும் காலங்களில் பேச்சாளர்கள் தங்கள்; பரப்புரையில் மரியாதையான கண்ணியமான வார்த்தைகளை சரியான வகையில் பயன்படுத்தி பேச வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

Share this post with your friends