Mnadu News

பொது சிவில் சட்டம் குறித்த பிரதமரின் பேச்சு: ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மழுப்பல் பதில்.

ஜார்க்கண்டில் செய்தியாளர்களிடம் பேசிய அம் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம், பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி பேசியது பற்றி கேட் போது,அதற்கு பதிலளிக்காமல்,மழுப்பும் விதமாக, முதலில் எப்படி வேலை கொடுப்பார், பணவீக்கத்தை எப்படிக் குறைப்பார் என்று பிரதமரிடம் கேளுங்கள். அதைப் பற்றி முதலில் பேசுங்கள்” என்று மழுப்பலாக பேசினார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More