Mnadu News

போதைப் பொருள்கள் கடத்தல் கும்பல் தொடர்பான வழக்கு: 100 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை.

போதைப் பொருள்கள் கடத்தல் கும்பல், தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய 5 வழக்குகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களிலும் காவல்துறையினர் உதவியுடன் 100 இடங்களில் 200 என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More