பொதுமக்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு இடையே நல்லிணக்கத்தை அதிகரிப்பதற்காக இந்திய விமானப்படை போர் விமானங்கள் அடிக்கடி மக்கள் பயன்படுத்தும் தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்கி அவசர பயிற்சி மேற்கொள்ளும்.அந்த வகையில் உத்தரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூரில்,இந்திய விமானப்படை போர் விமானங்கள் அவசர பயிற்சியின் ஒரு பகுதியாக பூர்வாஞ்சல் விரைவு சாலையில் தரையிறங்கியது.இதன் காரணமாக இந்த சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த விமான தரையிறங்கு நிகழ்ச்சியை ஏராளமான பொது மக்கள் கண்டுகளித்தனர்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More