கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள அம் மாநில முதல் அமைச்சரும் பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை,முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா காலத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை கொடுக்கப்பட்டது.ஆனால்,அதை ஏன் சித்தராமையா வெளியிடவில்லை,அதோடு, பிற்படுத்தப்பட்ட மக்களின் உணர்வுகளுடன் சித்தராமையா விளையாடுகிறார் என்று கூறியுள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More