Mnadu News

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம்: அண்ணாமலை பேட்டி.

செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி பெரும்பாலும் வெற்றி பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. திமுக அரசின் செயல்பாட்டை ஆராய்ந்து மக்கள் ஓட்டு போட்டுள்ளனர் என்பதை ஏற்க மாட்டோம். 2024 தேர்தலே பா.ஜ.,வுக்கான தேர்தல். இடைத்தேர்தல் பா.ஜ.,வுக்கானது இல்லை. என்று அவர் கூறினார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More