மேற்கு வங்க முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி; வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மாற்றத்திற்கு ஆதரவாக தீர்க்கமான முடிவை வழங்கிய கர்நாடக மக்களுக்கு எனது வணக்கங்கள். முரட்டுத்தனமான சர்வாதிகாரம் மற்றும் பெரும்பான்மை அரசியல் ஒழிந்தது. பன்மைத்துவம் மற்றும் ஜனநாயக சக்திகள் வெற்றிபெற வேண்டும் என்று மக்கள் விரும்பும்போது, ஆதிக்கம் செலுத்தும் எந்த ஒரு மைய வடிவமைப்பும் அவர்களின் தன்னிச்சையை அடக்கிவிட முடியாது என்பது தான் இந்த முடிவுகளின் மூலம் கிடைத்துள்ள பாடம்” என்று பதிவிட்டுள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More