Mnadu News

மணிப்பூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ராகுல் ஆறுதல்:இம்பாலில் சமூக ஆர்வலர்களுடன் சந்திப்பு.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் வந்தார். அங்கு வன்முறையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான சுராசந்த்பூரில், சுமார் 200 பேர் தங்கவைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்குச் சென்று அவர்களுடன் ராகுல் கலந்துரையாடினார்.பின்னர், இம்பாலில் உள்ள சிவில் கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை ராகுல் சந்தித்து பேசினார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More