Mnadu News

மணீஷ் சிசோடியா கைது விவகாரம்: உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் உத்தரவு.

மதுபான கொள்கை மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி துணை முதல் அமைச்சர் மணீஷ் சிசோடியா உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. கைது சம்பவம், டெல்லியில் நடந்ததால், மட்டும் இந்த விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்பது அல்ல. இந்த தருணத்தில் இந்த மனுவை ஆதரிக்க விரும்பவில்லை எனக்கூறி, மணீஷ் சிசோடியாவை டெல்லி உயர்நீதிமன்றத்தை நாட வேண்டும் என உத்தரவிட்டது.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More