Mnadu News

மதரசாக்களுக்கு நிதி உதவியை நிறுத்துங்கள்: குழந்தைகள் அமைப்பு வலியுறுத்தல்.

உத்தர பிரதேசத்தில் மதரசா எனப்படும் இஸ்லாமிய மதக் கல்வியை போதிக்கும் நிறுவனங்களுக்கு, மாநில அரசு நிதி உதவி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கில் பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் உத்தர பிரதேச அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் லக்னோ கிளை சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில்,இந்த வழக்கில், குழந்தைகள் உரிமை பாதுகாப்புக்கான தேசிய கமிஷன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், கல்வி உரிமை சட்டத்தின்படி, அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும்.இதில், ஒரு சமூகத்தினருக்கு மட்டும் அரசு சார்பில் நிதியுதவி அளிப்பது என்பது, அரசியல் சாசனம் அளித்துள்ள சம உரிமைக்கு எதிரானது. அதனால், மதரசாக்களுக்கு நிதியுதவி அளிப்பதை உடனடியாக நிறுத்த மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More