Mnadu News

மதுரை மல்லிகைப்பூ சீசன் தொடங்கியது: ஒரே நாளில் 20 டன் பூக்கள் வரத்தால் விலை சரிவு.

தமிழகம் முழுவதும் மல்லிகைப் பூக்கள் பரவலாக விளைவிக்கப்பட்டாலும் மதுரை மல்லிகைக்கு தனி மனமும், நிறமும் உண்டு. அதனாலே, மற்ற ஊர் மல்லிகைப் பூக்களில் இருந்து மதுரை மல்லிகைப்பூ சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.இந்நிலையில் மதுரை சந்தைகளுக்கு மல்லிகைப்பூ அதிகளவு வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 20 டன்னுக்கு மேலாக மதுரை மல்லிகை விற்பனைக்கு வந்ததால் விலை சரிவு ஏற்பட்டுள்ளது.இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More