குவாலியரைச் சேர்ந்த சிலர் திருமண விழாவிற்காக திகம்கர் மாவட்டத்திலுள்ள ஜதராவிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தாதியா மாவட்டத்திலுள்ள புஹாரா கிராமத்திற்கு அருகே டிரக் சென்ற போது, டிரக் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 65 வயதுடைய ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகளும் உயிரிழந்தனர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என்று மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More