குவாலியரைச் சேர்ந்த சிலர் திருமண விழாவிற்காக திகம்கர் மாவட்டத்திலுள்ள ஜதராவிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது தாதியா மாவட்டத்திலுள்ள புஹாரா கிராமத்திற்கு அருகே டிரக் சென்ற போது, டிரக் ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 65 வயதுடைய ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகளும் உயிரிழந்தனர். பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.என்று மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More