Mnadu News

மத்தியில் இருப்பவர்கள் நாட்டிற்காக உழைக்கவில்லை: நிதிஷ் குமார் விமர்சனம்.

மும்பையில் பீகார் முதல் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் உத்தவ் தாக்கரேவை சந்தித்த அரசியல் குறித்து பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் இருவரும் கூட்டாக பேசினார். அப்போது பேசியுள்ள நிதிஷ் குமார்,மத்தியில் இருப்பவர்கள் நாட்டிற்காக உழைக்கவில்லை. எனவே, நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட ஒன்றுபட வேண்டும் என்று பேசியுள்ளார்.

Share this post with your friends