காங்கிரஸ் தலைமையில் மே 21 ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த கூட்டம் 23 ம் தேதி மாற்றப்பட்டதற்கான காரணம் அவர்களுக்கு எல்லா கட்சிகளும் சேர்ந்தாலும் பெருமான்மை கிடைக்க வாய்ப்பில்லை ஆகவே 23 ம் தேதி அருதி பெருமான்மையுடன் பாஜக ஆட்சி அமையும் போது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆலோசிக்கும் கூட்டமாகத் தான் இருக்கும் என பொன்ராதாகிருஸ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More