மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல் அமைச்சர்; தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பில், 2024 தேர்தலுக்கு எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி குறித்து மூவரும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

பதிவுகளை அழித்து இன்ஸ்டாகிராமிலிருந்து வெளியேறிய நடிகை கஜோல்: ரசிகர்களை அதிர்ச்சி.
பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கஜோல். இவரும் நடிகர் ஷாருக்கானும் இணைத்து நடித்த...
Read More