Mnadu News

மம்தா பானர்ஜியுடன் நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ் சந்திப்பு.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அம் மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் மற்றும் துணை முதல் அமைச்சர்; தேஜஸ்வி யாதவ் சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பில், 2024 தேர்தலுக்கு எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி குறித்து மூவரும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

Share this post with your friends

என்சிபி தலைவர் சரத் பவாருக்கு மிரட்டல்: உள்துறை அமைச்சர் தலையிட சுப்ரியா சுலே வலியுறுத்தல்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தலைவராக சமீபத்தில் மீண்டும் சரத் பவார் தேர்வு செய்யப்பட்டார்.இந்தநிலையில்,...

Read More