Mnadu News

மீனவர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை.

மோக்கா புயல் வலுப்பெற்றுள்ளதால் வரும் 14 ஆம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மோக்கா புயலாக வலுப்பெற்றுள்ளது.இந்த நிலையில் மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவுறுத்தல் குறிப்பில், வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள் 14ஆம் தேதி வரை செல்ல வேண்டாம். ஏற்கனவே, கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள் விரைவாக கரைக்கு திரும்பவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More