Mnadu News

முதல் அமைச்சரும் துணை முதல் அமைச்சரும் பதவி விலக வேண்டும்: உத்தவ் தாக்ரே வலியுறுத்தல்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள உத்தவ் தாக்கரே, மகாராஷ்டிர ஆளுநர் பி.எஸ்.கோஷ்யாரின் நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவு தவறானது. அதேநேரம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமால் ராஜினாமா செய்ததால், தனது அரசை மீண்டும் அமைத்து தர முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.அதனால், தார்மீக அடிப்படையில் தற்போதைய மகாராஷ்டிர முதல் அமைச்சரும்;, துணை முதல் அமைச்சரும் பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More