Mnadu News

முதுகில் குத்த மாட்டேன், மிரட்ட மாட்டேன்:டி.கே.சிவக்குமார் பேட்டி.

கட்சி மேலிடத்தின் அழைப்பின் காரணமாக டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களிடம் பேசியுள்ள கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமார்,135 எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம். பிளவை உண்டாக்க நான் விரும்பவில்லை. அவர்கள் என்னை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கவலையில்லை. நான் பொறுப்பான மனிதன். யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்ட மாட்டேன்.நாடாளுமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது தான் எங்களின் அடுத்த இலக்கு என்று தெரிவித்தார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More