Mnadu News

மும்பையில் தொடரும் மழை: உயிரிழப்பு 10 ஆக உயர்வு.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரம் முழுதும் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருவதை அடுத்து, சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.அந்தேரி சுரங்கப்பாதையில் 2 அடி வரை வெள்ளம் தேங்கியதை அடுத்து சுரங்கப்பாதை மூடப்பட்டது.கடந்த இரு தினங்களாக மழை வெளுத்து வாங்கி வருவதை அடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பின் காரணமாக, இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More