Mnadu News

மும்பையில் புதிய சிறைச்சாலை அமைக்க மகாராஷ்டிர அரசுத் திட்டம்.

மகாராஷ்டிர மாநில துணை முதல் அமைச்சர் ஃபட்னாவிஸ்; வெளியிட்டுள்ள தனது சுட்டுரை பதிவில், மாநிலத் தலைநகர் மும்பை, நாக்பூர் மற்றும் புணே ஆகிய இடங்களில் புதிய சிறைச்சாலைகளின் தேவை குறித்து காவல் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தற்போது மும்பையில் ஆர்தர் சாலையில் ஒரே ஒரு சிறைச்சாலை மட்டுமே உள்ளது.எனவே, மும்பையில் புதிய சிறைச்சாலை மற்றும் ஏழு காவல் நிலையங்களை அமைக்க மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் அதிகாரிகளிடம் கூறியதாக தனது சுட்டுரை பதிவில் பதிவிட்டுள்ளார்.
,

Share this post with your friends