Mnadu News

மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் அஞ்சலி.

உச்சநீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற அரசியல் சாசன தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஆற்றிறய உரையில், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு என் அஞ்சலி என்று தெரிவித்துள்ளார்.

Share this post with your friends