மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக 103 புள்ளி ஆறு பூஜ்ஜியம் அடியாக நீடித்து வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 993 கன அடியிலிருந்து வினாடிக்கு ஆயிரத்து155 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 69புள்ளி ஆறு பூஜ்ஜியம் டி.எம்.சியாக உள்ளது.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More