மேற்கு வங்காள மாநிலத்தில் அடுத்த மாதம் 8-ஆம் ;தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலின்போது வன்முறை ஏற்பட்டது. இதில் உயிரிழப்புடன் பல பாஜகவினர் வீடுகள் தீக்கிரையாகின.இதையடுத்து வன்முறை நடைபெற்ற பகுதிகளில் துணை ராணுவம் களம் இறக்கப்பட்டனர். இந்நிலையில், பிர்பூமின் சில பகுதிகளில் மத்திய படைகள் கொடி அணிவகுப்பு நடத்தின.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More