Mnadu News

மேற்கு வங்கம் உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெறும்: ஆளுநர் போஸ் உறுதி.

மேற்கு வங்கத்தில் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு ஜூலை 8ஆம் தேதி கிராமப்புற பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இது தொடர்பாக ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. கூச் பெஹார் மாவட்டத்தில் பா.ஜ.க வேட்பாளரின் உறவினர் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில்,செய்தியாளர்களிடம் பேசியுள்ள அம் மாநில ஆளுநர்; சி.வி.ஆனந்த் போஸ், தேர்தல் அமைதியாக நடைபெறும். இது மக்களின் வெற்றியாக இருக்கும். என்று கூறி உள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More