மத்தியப் பிரதேச மாநில தலைநகரான மந்திராலயாவில் முதல் அமைச்சர்; சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில், ஆறு மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.இதனை, அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More