Mnadu News

யாரால் முதல்வரானீர்கள் என்று நிதிஷ் குமார் நினைத்து பார்க்க வேண்டும்: அமித் ஷா பேச்சு.

பீகாரில் உள்ள லக்கிசராய் நகரில் பொதுக் கூட்டத்தில் பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “ஒன்பது ஆண்டுகளில் மத்திய அரசு என்ன செய்தது என்று பல்து பாபு நிதிஷ் குமார் கேட்கிறார்.அவரக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன், நீங்கள் யாருடன் அமர்ந்து, யாரால் முதல்வரானீர்கள் என்று கொஞ்சம் நினைத்து பார்க்க வேண்டும்.இந்த ஒன்பது ஆண்டுகள ஆட்சியில், நாட்டுக்கு பிரதமர் மோடியால் ஏராளமான பணிகள் செய்யப்பட்டுள்ளன என்று பேசியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More