ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ள உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசோக் கெலாட் அரசு ஊழலில் முதலிடத்தில் உள்ளது. வரவிருக்கும் சட்டப்பேரவைத்; தேர்தலில் அதை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்.வருகின்ற தேர்தலில் ராஜஸ்தானில் பாஜக ஆட்சி அமைக்கும் என்றும், 2024 மக்களவைத் தேர்தலில் 300 இடங்களைப் பெற்று மோடி மீண்டும் பிரதமராவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.சோனியா காந்தியின் குறிக்கோள் ராகுல் காந்தியை பிரதமராக்குவது .லாலு யாதவின் இலக்கு அவரது மகன் தேஜஸ்வி யாதவை பிரதமராக்குவது. மம்தா பானர்ஜியின் நோக்கம் தனது மருமகன் அபிஷேக்கை முதல் அமைச்சராக்குவது என்றும், அதேபோல் அசோக் கெலாட் தனது மகன் வைபவை முதல் அமைச்சராக்க நினைக்கிறார் என்றும் கூறி உள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More