Mnadu News

ராகுல் காந்தி வழக்கு: மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு.

மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தன்னை குற்றவாளியாக அறிவித்த்தீர்ப்புக்கு தடை விதிக்க ராகுல் கோரியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த மாவட்ட அமர்வு நீதிமன்றம், தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு, குஜராத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது ராகுல் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் விசாரணையை அம்மாநில உயர்நீதிமன்றம் மே 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More