ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்து பேசியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ்,ஒட்டுமொத்தமாக புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 2 லட்சம் 41 ஆயிரம் ரூபாய் கோடி மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி வந்து விட்டன. இதில், 85 சதவீதம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது. ரெப்கோ வட்டி விகிதம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தற்போது பணவீக்கம் 5 சதவீதம் குறைந்துள்ளது என்று கூறியுள்ளார்.

வெள்ளை அறிக்கை வெளியிடுவது அவசியம் -தொல்.திருமாவளவன்
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டையில் விடுதலைப் சிறுத்தைகள் கட்சியின் மண்டல கூட்டம் அதன் தலைவர் தொல்.திருமாவளவன்...
Read More